அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவல சாலை முன்பு பாரம்பரிய / பரம்பரை மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டி கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் இன்று 24/02/02020 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது .


ஆர்ப்பாட்டத்திற்கு சித்த மருத்துவர் சோலைமலை வரதர்ஸு தலைமை வகித்தார் .


சித்த மருத்துவர் சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார் .சித்த மருத்துவர் செல்வகுமார் மற்றும் சித்த மருத்துவர் முகேஷ்  முன்னிலை வகித்தனர்.


பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசுப் பதிவு வழங்க வேண்டும்.


பாரம்பரிய மருத்துவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும் .


பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும்.


பாரம்பரிய மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் அல்லவென்று அரசு ஆணையிட வேண்டும்.


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />


 


இன்னும் சில கோரிக்கையை  வலியுறுத்தி மூலிகை செடிகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதில் திருச்சி ,பழனி,ஈரோடு ,சென்னை,வடலூர் ,மதுரை ,செய்யாறு ,தாராபுரம் ,ஆத்தூர்,பல்லடம் ,வேலூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்கள் கலந்து கொண்ண்டனர் .


 


Popular posts
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்
Image
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image