திருச்சி மாநகராட்சியின் துரிதமான நடவடிக்கை

திருச்சி பாலக்கரை  மல்லிகை புரம் அன்னைநகர் 22 வார்டுக்கு  உட்பட்ட  பகுதியில் குப்பைகள் அள்ளாமல் வெகு நட்டகளாக துர்நாற்றம் ஏற்பட்டு பகுதிமக்களுக்கு நோய் தொற்று வரும் அப்பாயாம் இருந்ததது." alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


இதை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் குப்ப்பயிலே அமர்ந்து அமைதியாக போராட்டம் நடத்தினர்.


இந்த செய்தியை நமது சுமைதாங்கி இதழ் மாநகராட்சி ஆணையர் கவனத்துக்கு எடுத்துசென்றது.


" alt="" aria-hidden="true" />


அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் திரு.சிவசுப்பிரமணியன் மற்றும் அரியமங்கலம் துணை ஆணையர் திரு.திருஞானம் அவர்கள் நேரடியாக சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று உடனடியாக துப்புறவூ தொழிலாளர்களை ஈடுபடுத்தி தூய்மை நடவடுகையை மேற்கொண்டார் .


துப்புரவூ பணியை ஒப்பந்த அடிப்படையில் விட்டதால் தான் தூய்மை பணி இப்படி தோய்வாக உள்ளது.இருப்பினும் மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு சென்றதும் இடம் சுத்தமாகி விட்டது , அழுத்த குழந்தைதான் பால்குடிக்கும் என்ற பழமொழி போல் குறைகளை சுட்டி காட்டினாள் தான் வேலை நடக்கும் போல என்று பொதுமக்களும்  சமூக ஆர்வலர்களும் முணுமுணுத்தார் !!!!!!


Popular posts
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்
Image
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image