8 நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

23.02.2020 அன்று திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து அணைத்து மத மக்களும்  போரட்டகள் நடத்திவருகின்றனர் .


நேற்று மக்கள் அதிகராம் அமைப்பை சேர்த்தவர்கள் அஞ்சாதே போராடு என்று குரல்கொடுத்து ,பாடல்கள் பாடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் .


Loading video


" alt="" aria-hidden="true" />