சிஎம்சி முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் காலமானார்

MC முன்னாள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்டான்லி ஜான் சென்ற 23 ஆம் தேதி பெங்களூரில் தனது " alt="" aria-hidden="true" />இல்லத்தில்  காலமானார். CMC யின் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவரது மனைவி டாக்டர் லில்லி ஜான் மருத்துவ பிரிவு தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முதல் செய்யப்பட்ட இருதய அறுவைசிகிச்சை ( Open Heart Surgery ) CMC யில் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தின குழுவில் டாக்டர் ஸ்டான்லி ஜான் முக்கிய பங்கு வகித்தார். இவருடைய சாதனைகளின் காரணமாக B.C.ராய் விருது மற்றும் 1975 ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இவருடைய இரண்டு மகன்கள் டாக்டர் ரஞ்சித் ஜான் மற்றும் ரோஹன் ஜான் வெளிநாட்டில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரது உடல் நல்லடக்கம் பெங்களூரில் வருகின்ற வெள்ளிக்கிழமை 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



Popular posts
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்
Image
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image